திருநெல்வேலி சுற்றுப்புற பகுதியில் மரக்கன்றுகள் வைக்கபட்டது
நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக வாரம் ஒரு முறை திருநெல்வேலி சுற்றுப்புற பகுதியில் மரக்கன்றுகள் வைக்கப்பட்டு வருகிறது, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது மேலும் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லை கருணை கதிர்...

