19.9.2021 & 20.9.2021-அன்று திருநெல்வேலி சுற்றுப்புற பகுதியில் அன்னதர்ம பனி..
இயன்றதை செய்வோம் இயலாதவற்கே!! கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக சாலையில் உணவின்றி கஷ்டப்படும் ஏழை எளியோர் கண்பார்வை அற்றோர் மாற்று திறனாளி அனைவருக்கும் அன்னதர்மம் வழங்கப்பட்டது… இறைவன் கருணையினால் உணவு அளிக்க வாய்ப்பு தந்த இறைவனுக்கும்...

