ஆதரவின்றி சுற்றித் திரிந்த முதியவரை தன் குடும்பத்திடம் சேர்ந்த நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள்
தந்தையை மகனிடம் சேர்த்த மகிழ்ச்சியான தருணம் திருநெல்வேலி சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 6 மாதங்களாக ஆதரவின்றி 67வயது மதிக்கத்தக்க சுப்பிரமணி என்ற முதியவர் ஒருவர் சுற்றித் திரிந்தார். இவர் வழுக்கோடை அருகில் 12.3.2022 அன்று அமர்ந்திருந்தார்...

