Web Admin

திருநெல்வேலி தூய்மை பணியாளர்களால் தேசிய கொடியேற்றிய மகிழ்வான நிகழ்வு

!!சக மனிதனுக்கும் முக்கியத்துவம் கொடுப்போம்!! உயிர் காக்கும் ராணுவமாக செயல்படும் தூய்மைப் பணியாளர்கள் நாடு முழுவதும் சுகாதாரத்தை பேணும் நோக்கில், உயிரையும் துச்சமென எண்ணி, தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர் துப்புரவு பணியாளர்கள். அவர்கள் செய்யும் வேலைக்கான...

“ஞாயிற்றுக்கிழமை (16.01.2022) ஊரடங்கிலும் அன்னதர்ம பணி “

  !! இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கே!!  “பாரபட்சமின்றி பழிவாங்கும் பகைவன் பசி மட்டுமே” என்பதை ஆழ்ந்து உணர்ந்த கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்களின் சார்பாக வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கள் கிழமைகளில் சாலையில் இருக்கக்கூடிய ஏழை...

நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்களின் மீண்டும் ஒரு புதிய முயற்சி.

இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்களின் மீண்டும் ஒரு புதிய முயற்சி. பாரபட்சமின்றி பழிவாங்கும் பகைவன் பசி மட்டுமே என்பதை ஆழ்ந்து உணர்ந்த நெல்லை கருணை...

குளிரில் நடுங்கிய ஆதரவற்றோரின் கரம்பிடித்த நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள்

!!குளிரில் நடுங்கிக்கொண்டு உள்ள ஆதரவற்றவர்கள் அனைவருக்கும்  போர்வை மற்றும் பணிக்குல்லா வழங்கிய தருணம்!! அன்னதர்ம பணியில் கலந்து கொண்ட அண்ணன் ஜி.பி.முத்து அவர்கள் உணவு வழங்கியதில் சந்தோசமடைந்து கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்களை அழைத்து தங்களுக்கு ...

!!டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து அவர்கள் நமது நெல்லை கருணை கதிர் டிரஸ்ட்க்கு வருகை !!

இயன்றதை செய்வோம்!! இயலாதவர்களுக்கு!! என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற கருணை கதிர் டிரஸ்ட் என்ற ஒரு அமைப்பு வாரம் இரண்டு நாட்கள் திங்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னதர்ம பணி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது இந்த (28-11-2021)...

!!தொடர் மழையில் நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் நண்பர்கள்!!

!! இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு !! !! சகமனிதர்களை நேசிப்போம் !!              திருநெல்வேலி மாவட்டத்தில் 25.11.2021 அன்று பெய்த தொடர் மழையில் நெல்லை டவுண் காட்சி மண்டபத்தில்...

பாரபட்சம் இன்றி பழிவாங்கும் பகைவன் பசி மட்டுமே….

  …இயன்றதை செய்வோம் இயலாதவற்கே… …பாரபட்சம் இன்றி பழிவாங்கும் பகைவன் பசி மட்டுமே… கருணை கதிர் டிரஸ்ட் 14.11.2021 & 15.11.2021 அன்று சார்பாக சாலையில் உணவின்றி கஷ்டப்படும் ஏழை எளியோர் கண்பார்வை அற்றோர் மாற்று...

நெல்லை கருணை கதிர் டிரஸ்ட்ன் சார்பாக இரத்ததானம்

       கருணை கதிர் டிரஸ்ட்ன் சார்பாக இரத்ததானம் :- அன்னதானம் பிறரின் பசி தீர உணவளிப்பது  உடல் தானம் பிறர் வாழ உறுப்புகளைத் தருவது  இரத்தத் தானம் பிறர்க்கு புது வாழ்க்கைத் தருவது.     ...

19.9.2021 & 20.9.2021-அன்று திருநெல்வேலி சுற்றுப்புற பகுதியில் அன்னதர்ம பனி..

இயன்றதை செய்வோம்  இயலாதவற்கே!! கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக  சாலையில் உணவின்றி கஷ்டப்படும் ஏழை எளியோர் கண்பார்வை அற்றோர் மாற்று திறனாளி அனைவருக்கும் அன்னதர்மம் வழங்கப்பட்டது… இறைவன் கருணையினால் உணவு அளிக்க  வாய்ப்பு தந்த இறைவனுக்கும்...

கொரோனா ஊரடங்கில் கைவிடப்பட்ட பீகார் இளைஞருக்கு ஆதரவு கரம்

இயன்றதை செய்வோம்   இயலாதவற்கே…. பீகாரில் இருந்து திருநெல்வேலிக்கு வேலைக்காக வந்த அஸ்லாம் ஆதரவின்றி டவுண் சுற்றுப்புற பகுதியில் பசியில் சுற்றி இருந்தார், இவரை சில மனசாட்சியற்ற மனித மிருகங்கள் துன்புருத்தி வந்தனர், மனஉளைச்சளுக்கு ஆளான அஸ்லாம்...