ஆபத்தான நிலையில் இருந்த ஆதரவற்றவரை காப்பாற்றிய நெல்லை கருணை கதிர் டிரஸ்ட்
திருநெல்வேலி டவுன் அரசன் நகர் பகுதியில் ஆதரவில்லாமல் பல வருடங்களாக பொதுமக்களின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் திரு.மாரியப்பன் என்பவர் வழுக்கோடை பகுதியில் இருக்கக்கூடிய நெல்லை கருணை கதிர் டிரஸ்ட்-ல் வாடிக்கையாக உணவு வாங்கி உண்பதில் வழக்கமாக...

