(கரிநாள் 16-01-2023) காலை முதல் மாலை 5 மணி வரை தொடர்ந்து அன்னதர்ம பணி-நெல்லை கருணை கதிர் டிரஸ்ட்
தொடர் அன்னதர்ம பணி இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற கருணை கதிர் டிரஸ்டின் சார்பாக இன்று கரிநாள் சாலையோர உள்ள உணவகங்கள் இல்லாத காரணத்தால் ஆதரவற்றோர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை எளிய...

