Web Admin

தீபஒளி திருநாளை முன்னிட்டு சிறப்பு அன்னதர்ம பனி 20-10-2025

இயன்றதை செய்வோம் இயலாதவர்க்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக வாரம் மூன்று நாட்கள் (சனி, ஞாயிறு,  திங்கள்) தொடர்ந்து அன்னதர்ம பணி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. 20-10-2025...

11-ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் தீபஒளி திருநாளை முன்னிட்டு புத்தாடை வழங்கும் நிகழ்வு

இயன்றதை செய்வோம் இயலாதவர்க்கு திருநெல்வேலி டவுண் மேல மவுண்ட் ரோட்டில் நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் என்ற அமைப்பு கடந்த 10ஆண்டுகள் நிறைவு பெற்று 11-ஆம் ஆண்டை அடியெடுத்து வைக்கிறது. இந்த அமைப்பு முழுவதுமே சேவை...

வாரம் 3நாட்கள் தொடர்ந்து 10ஆண்டுகளாக அன்னதர்ம பணி-நெல்லை கருணை கதிர் டிரஸ்ட்

இயன்றதை செய்வோம் இயலாதவருக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக வாரம் 3நாட்கள் தொடர்ந்து 10ஆண்டுகளாக  அன்னதர்ம பணி மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது இறைவன் கருணையினால் இன்று உணவு அளிக்க...

இரவு 12 மணியளவில் விசேஷ நிகழ்வில் உணவு மீந்திருந்த உணவுகளை வீணாக்காமல் பசியால் இருப்பவர்களுக்கு கொடுத்த நண்பர்கள்

தான் பெற்ற உணவை பலரோடும் பகிர்ந்து உண்ணும் பழக்கம் உடையவனை பசி என்று கூறப்படும் தீயநோய் அணுகுவது இல்லை… இரவு 12 மணியளவில் விசேஷ நிகழ்வில் உணவு மீந்துள்ளது என்று தகவல் வந்துள்ளது. உடனடியாக நமது...

“பசி தவிர்ப்பதே முக்கியம்; பழங்கஞ்சியானாலும் நன்று!” – வள்ளல் பெருமான்

இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக வாரம் மூன்று நாட்கள் (சனி, ஞாயிறு,  திங்கள்) தொடர்ந்து அன்னதர்ம பணி மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது . இது...

ரமலான் பண்டிகையை முன்னிட்டு அன்னதர்ம பணி

ரமலான் பண்டிகையை முன்னிட்டு அன்னதர்ம பணி இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக ரமலான் பண்டிகையை முன்னிட்டு  சாலையோரங்களில் இருக்கக்கூடிய ஆதரவற்றவர்கள் மாற்றுதிறனாளி மற்றும் ஏழை...

மகா சிவராத்திரி விழா 26-02-2025

மாசி மகா சிவராத்திரி விழா 26-02-2025 இரவு நெல்லுக்கு வேலி காத்த அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்பாளின் ஆசியோடு நின்றசீர் நெடுமாறன் தந்த சிவாலையத்தில் மகா சிவராத்திரி விழா மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த...

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 88-வது நினைவுநாளை முன்னிட்டு அன்னதர்ம பணி

இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு என்ற நோக்கத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் சார்பாக கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 88-வது நினைவுநாளை முன்னிட்டு இன்றைய ( திங்கள்க்கிழமை ) அன்னதர்ம பணி மிக...

நெல்லை கருணை கதிர் டிரஸ்டின் 10-ஆம் ஆண்டு துவக்க விழா

நெல்லை கருணை கதிர் டிரஸ்டின் 10-ஆம் ஆண்டு துவக்க விழா திருநெல்வேலி டவுண் மேல மவுண்ட் ரோட்டில் நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் என்ற அமைப்பு கடந்த 9ஆண்டுகள் நிறைவு பெற்று 10ஆம் ஆண்டை அடியெடுத்து...

விருது வழங்கும் விழா-2024

விருது வழங்கும் விழா-2024 நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் நெல்லை கருணை கதிர் டிரஸ்ட் மற்றும் முக்கூடல் தாய் வீடு தொண்டு நிறுவனம் இணைந்து ஞாயிற்று கிழமை (20-10-2024) மாலை திருநெல்வேலி டவுண்,பேட்டை ரோடு ,...